Jan 3, 2012

அண்ணாவின் பொன்மொழிகள்

எம் மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன;
வளங்கள் பறிக்கப்படுகின்றன ;
தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன ;
வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது .
இந்தக் காரணங்களில் இருந்து மீளத்தான் ,
நாங்கள் தனிநாடு கேட்கிறோம் !"

- மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா , 25-1-1963.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

தொடர்ந்து அண்ணாவின் பொன்மொழிகளை
தொகுத்துத் தரலாமே
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்