Jan 5, 2012

மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்

மதுரைமீது தீராத காதல் கொண்ட சுந்தர் வலை பதிவுகள்
விகடன் வரவேற்பறையில் வெளியிட்டுள்ளது  ஆனந்த விகடன் 11/01/2012


மதுரேய்…
மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

 - ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி








7 comments:

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

பதிவர் சுந்தரை நாமும் வாழ்த்துவோம்! சுந்தரின் எழுத்துப் பணி மேலும் தொடரட்டும்.

Yaathoramani.blogspot.com said...

தகவல் பதிவாக கொடுத்தமைக்கு நன்றி
நம் எல்லோருக்கும் பெருமைதானே
பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் நண்பா...!!!

தருமி said...

அட நம்ம ஆளு1

வந்தவருக்கு வாழ்த்துகள்; கொடுத்தவருக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விகடனின் பெருமை பெற்ற சுந்தருக்கும், பகிர்ந்த கோவிந்தராஜ் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் கோவிந்தராஜ் - பகிர்வினிற்கு நன்றி - நமது நண்பன் சுந்தர் - விடனைல் அவனது வலைப்பூ வெளி வந்தமை நன்று. நல்வாழ்த்துகள் சுந்தர் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

பகிர்விற்கு நன்றி

வாழ்த்துகள்..