Jan 25, 2012

முடியவில்லை மொழிப்போர்!


மொழிப் போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம் !

மடியவில்லை நீங்கள் !
முடியவில்லை மொழிப்போர்!

முல்லை பெரியாராய் தொடர்கிறது!
சூளுரைப்போம் சுடர் முகம் தூக்குவோம் !!

வா.கோவிந்தராஜ்,B.A.,









3 comments:

Unknown said...

கண்டிப்பாக...தமிழன் தலைநிமிர புரட்சி ஒன்று மீண்டும் தேவை...

MANO நாஞ்சில் மனோ said...

எங்கே போனாலும் அடிவாங்குறதும் தமிழன்தான் என்னத்தை சொல்ல போங்க...!!!

சேகர் said...

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..