Nov 17, 2011

ஜெயலலிதா அதிரடி பேருந்து கட்டணம் உயர்வு !

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பதாகவும் குறிப்பாக போக்குவரத்து துறையும், மின்சார துறையும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மின்துறையில் 40659 கோடி கடன் தொகையும் போக்குவரத்து துறையில் 6150 கோடியும் கடன் தொகையும் நிலுவையில் உள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்து கழங்கள் திவாலாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

No comments: