Nov 28, 2011

கனிமொழிக்கு ஜாமீன்: இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆகிறார்

கனிமொழிக்கு ஜாமீன்: இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆகிறார்

2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கனிமொழி உள்ளிட்ட 5 பேரும் இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: டி.ஆர்.பாலு

2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

 

No comments: