Dec 5, 2017

நாளை நமதே! ஆர்.கே.நகரும் நமதே!

ஆட்சியா..? அதிர்ச்சியா..?
2015&ல் கன மழையாலும், பெரு வெள்-ளத்தாலும் சென்னை மாநகரம் பாதிக்கப்ப- ட்டபோது, துப்புரவுப் பணிகளை மேற்-கொள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களி-லிருந்து பணியாளர்கள் கொண்டுவரப்-பட்டார்கள். சிறப்பாக பாடுபட்டு பணி செய்த துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உணவு வசதி, இருக்க இடம், போன்றவற்றை அம்மா அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தி- ல் புயலாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து சென்றவ- ர்கள் உண்ண உணவு இல்லாமல், இருக்க இடம் இல்லாமல், அடிப்படை வசதிகூட கிடைக்காமல் தவித்து வருகிற- £ர்கள். அம்மா ஆட்சி தருகிறோம் என்று பொய் சொல்லிவிட்டு, இன்று சும்மா ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியா-ளர்கள் துப்புரவு பணியாளர்களை பட்டினி கிடக்க வைத்து-விட்டார்கள். அந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் துப்புரவுப் பணியாளர்களைப் பார்த்து மனமிரங்கி, தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்து வருகிறார்கள். தேவையான நேரத்தில் செய்யப்படாத உதவி அதன்பிறகு தேவையில்லாத உதவி ஆகிவிடும். இதை ஆட்சியாளர்கள் மனத்-தில் இருத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யாமல் மந்த கதியில் நடப்பது போன்றே மீட்புப் பணியும் நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா அல்லது அதிர்ச்சி மட்டும்தான் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை ‘ஒக்கி’ புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு கரையோர மக்களை உஷார்படுத்தவும், மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு மந்தமாக இருந்துவிட்டது. இந்தியாவில் மந்த புத்தியுடன் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தமிழ்நாட்டி- ல்த- £ன் என்று வடநாட்டில் இருந்து வெளி-வரும் ஊடகங்கள் மட்டுமல்ல, தென்னாட்டி-லிருந்து வெளிவரும் தகவல்களும் தெரிவிக்-கின்றன. காணாமல் போன மீனவர்கள் பற்றிய விவரங்களை சரிவரத் தெரிவிக்-கா-ம லும், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தெரி-யா-மல் இருந்துகொண்டு மத்திய அரசுக்குத் தவறான தகவலை ஆளும் தரப்-பினர் கொடுத்தார்கள் என்று மத்திய அமைச்சர் 
நிர்மலா சீதாராமன் மிக வருத்த- த்து- டன் கூறி-யுள்-ளார். மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய தகவல் கட்டாயமானது மட்டுமல்ல, சட்டப்பூர்வமானது என்றும் புரிந்து-கொள்-ளாமல் மத்திய அரசையும் அலட்சியம் செய்துகொண்டு ஆட்சி நடத்தும் இவர்கள், அப்புறப்---படுத்தப்பட வேண்டியவர்களே என்று மக்கள் மன்றம் கூறி வருகிறது. கோவையில் நூற்றாண்டு விழாவிற்கு கூட்டம் சேர்க்க முடியாமல் தவித்துப்போன தருக்கர்கள் பணம்& பாட்டில் அளித்து கூட்டத்¬- தச் சேர்த்து வரு-கி--றார்கள் என்று தொலைக்-காட்சி கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகி றார்கள். இந்த வேலையையும் மக்களால் தேர்ந்தெடுக்-கப்பட்ட ஒரு பிரதிநிதி செய்கிறார் என்பதுதான் தமிழகத்துக்கு வெட்கக்கேடான விஷயமாகும். சுய பந்தா, சுயவிளம்பரம்... இவற்றை மட்டுமே மையமாக வைத்து செயல்படும் அமாவாசைக் கூட்டம் மக்கள் நலனுக்காக பாடுபடும் வேலையை முறையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்களைத் திரட்ட எந்த ஊரில் அதிக பள்ளிகள் இருக்கிறதோ, சுயதம்பட்டம் அடிக்க எந்த ஊரில் வரவேற்பு வளைவுகள் பெரிதாக வைக்க முடியுமோ என்பதன் அடிப்படையில்தான் அரசு விழா நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பு இருக்கிறது. இயங்க வேண்டிய பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் அவற்றுக்கு விடுமுறை அளிப்பதும், அலங்கார வளைவுகளில் மோதி வாகன ஓட்டிகள் இறந்து போவ-தும்தான் ஆட்சி-யாளர்-களின் சாத¬- னகளாக தற்போது இருந்து வருகிறது. இதுபோன்ற அனைத்து அக்கிரமங்களுக்-கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்-பில் மக்கள்செல்வர் இருப்ப-தால் ஆர்.கே.நகரில் வேட்பாளராக தேர்தல் களத்தில் சூறா-வளி-யாக இயங்கிக் கொண்-டிருக்-கிறார். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பொறுப்புணர்ச்சி உள்ள-வர் களால் ஆட்சி நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்-நாட்டில் மட்டும் சரி-யான தலைமை இல்லாத-தாலும், பொறுப்புணர்ச்சி இல்லாதவர்களால் ஆட்சி நடைபெறுவதாலும் மக்கள் நலத் திட்டங்-களை செயல்படுத்த முடிவதில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு துரோகி-களால் நடத்தப்படும் ஆட்சி துடைத்து எறியப்படும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

2 comments:

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News