Nov 12, 2011

ரஜினிகாந்த் - நாளை முதல் நடிக்கிறார் ராணா பட ஷூட்டிங்:


‘ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ‘எந்திரன்’. இதையடுத்து ‘ராணா’ படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தபோது ரஜினிக்கு உடல் நலம் குன்றியது.

Nov 11, 2011

குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு


 அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது.   இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்.     இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
இதையடுத்து  வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில்

Nov 9, 2011

நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் : அப்துல் கலாம்



கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த அணு மின் நிலையத்தை அறிவியல் விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் ஆய்வு செய்துள்ளார். 

அத்துடன், விஞ்ஞானி v.பொன்ராஜ் உடன் இணைந்து இந்தியா 2030-க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவுக்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதன் அடிப்படையில், ஆராய்ச்சி கட்டுரையையும், ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தையும் அவர் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் அப்படியே
நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம் : அப்துல் கலாம்

நயன்தாரா-பிரபுதேவா , சென்னையில் குடியேறினார்கள்!



பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சய  நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு ‌தடை


 சன் பி்க்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களை இனி திரையிடப் போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அரசின் உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் துறையின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள்,

Nov 8, 2011

பெங்களூரு நீதிமன்றத்தில் நவ.22ல் ஜெயலலிதா ஆஜராவார்: வழக்குரைஞர் குமார்,


சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மாதம் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில், கேள்விகள் முடியாததால், அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில்

Nov 6, 2011

கூடங்குளம் ஆய்வு குறித்து நாளை (திங்கட்கிழமை) பத்திரிகைகளுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அளிக்கிறேன்," அப்துல் கலாம்.


நான் மத்திய அரசு சார்பில், கூடங்குளம் மக்களை சமாதானப்படுத்துவதற்காக இங்கு வரவில்லை. எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்த ஆய்வினை மேற்கொண்டேன்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதேபோல், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அங்குள்ள

அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது என கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்












கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,  கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.